சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகிளிக்கு நடுவே நடந்த போட்டிகளில் லக்னோ அணி கடைசி வரை போராடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த காலத்திலே தோல்வியடையச் செய்தது. இந்த தோல்வியால் சென்னை சூப்பர்கிங்ஸ் ஆணி புள்ளி பட்டியலில் சரிவை கண்டுள்ளது.
நேற்று அடைந்த தோல்வியால் புள்ளிபட்டியலில் 4 வது இடத்தில இருந்த CSK அணி 5 வது இடத்திற்கு சரிந்தது 8 போட்டிகள் விளையாடி 4 போட்டிகள் தோல்வி அடைந்து 4 போட்டிகள் வெற்றிபெற்று 8 புள்ளிகளிடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்திற்கு சரிந்தது.
லக்னோ அணி இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியை புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில இருந்து சென்னை அணியை 5 வது இடத்திர்ற்கு தள்ளி லக்னோ அணி 4 வது இடத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று லக்னோ அணி புள்ளிபட்டியலில் 4 வது இடத்தை கைப்பற்றியது. இந்த சீனில் சென்னை அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறை என்பதால் இந்த தோல்விக்கு பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஓவர்கள் சரியான பௌலர்களுக்கு வழங்க படைத்ததே தோல்விக்கு கரணம் என விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர். தீபக் சாகேர் 2 ஓவர் வீசி 11 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார் ஆனால் அவருக்கு சரியான விகிதத்தில் ஓவர் வழங்கப்படவில்லை. சூழல் பத்து வீச்சர்களின் கோட்டையாக இருக்கும் சென்னை மைதானத்தில் அவர்களுக்கும் சரியான விகிதத்தில் ஓவர்கள் வழங்கப்படவில்லை. இந்த தோல்வி சென்னை அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அடுத்த போட்டியில் வெற்றிபெற்று புல்லிபட்டியலில் மேலே செல்லுமா என்ற பொறுத்திருந்து பார்ப்போம்.